துறைநீலாவணை பிரதான வீதியின் இன்றைய நிலைதான் இது.வீதியை புனரமைக்கின்ரோம் என்ற போர்வையில் கொஞ்சம் கல்லையும் கிரவளையும் நடு வீதியில் கொட்டி ஒரு மாதமாகி விட்டது. இதுவரையில் எந்த விதமான புனரமைப்பு பணியும் நடந்த பாடில்லை.சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளப் பெருமக்கள் செறிந்து வாழும் இந்தக் கிராமத்து அபிவிருத்திப் பணிகள் எப்போதும் ஆமை வேகத்தில் நடப்பதே வரலாற்று உண்மை. தற்கு பல உதாரணங்களை கூற முடியும் .