குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதையே ஸர்வவித்யானாம் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தையே நமஹா!
(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)
நிகழும் நந்தன வருடம் வைகாசி மாதம் 4-ஆம் தேதி (17.5.12), வியாழக்கிழமை கிருஷ்ணபட்சத்து துவாதசி திதியில், ரேவதி நட்சத்திரம் ஆயுஷ்மான் நாமயோகம், கரசை நாமகரணம் ஜீவனுள்ள சித்த யோகத்தில், சந்திரன் ஹோரையில்- பஞ்சபட்சியில், மயில் வலுவிழந்த நேரத்தில், சூரிய உதயம் பெயர்ச்சி நாழிகை 31.1-க்கு, மாலை 6:18-மணிக்கு சர வீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்தில் நுழைகிறார் குரு பகவான். கல்வி, ஞானம், யோகம், தன்னடக்கம், ஒழுக்கம் மற்றும் பல உயரிய குணங்களுக்கெல்லாம் உரிய கிரகமான குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.
பாரம்பரியத்தை மதிப்பவர் நீங்கள். இதுவரை உங்களுக்கு ஜென்ம குருவாக இருந்து பலன் தந்த குரு பகவான், 17.5.12 அன்று உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார்; 28.5.13 வரை தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்ந்து யோகப் பலன்களை தரப் போகிறார். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மனப் போராட்டங்கள் விலகும். வீண் சந்தேகத்தால் பிரிந்தவர்களும் ஒன்றுசேர்வர். பணபலம் கூடும்.
குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்க நினைப்பீர்கள். உங்களின் கனவு நனவாகும். தேக ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்தவர்களுடன் மோதல்கள் விலகும். வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். குரு உங்களின் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் வந்து சேரும். திட்டமிட்டபடி அயல் நாட்டு பயணங்கள் கூடிவரும். 10-வது வீட்டையும் பார்ப்பதால் புது வேலை அமையும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையுடன் நெருக்கமாவர். பதவி கிடைக்கும்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். பிள்ளைகளை, அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் சுகாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால், சிறு சிறு விபத்துகள் நேரிடலாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவியுண்டு. சகோதரிக்கு திருமணம் முடியும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் வந்துபோகும்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கெமிக்கல், கமிஷன், உணவு விடுதி, ஃபைனான்ஸ் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில், குறை கூறிக் கொண்டிருந்த மேலதிகாரி, இனி தணிந்து போவார்; அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களுக்கும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயரும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, தோலில் அலர்ஜி ஆகியன நீங்கும். தடைப்பட்ட கல்யாணம் முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள். விளையாட்டுப் போட்டியில் பதக்கம் உண்டு. சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். கலைஞர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு உங்களைக் கௌரவிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்று உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிவனுக்கு 5 விதமான அபிஷேகம் செய்தால் சொந்த வீடு அமையும்..எவ்வளவு நாள் தடையான கல்யாண தோசமும் நீங்கும்.தொழில் அமையும்…கோபம்,பிடிவ்பாதத்தை விடுங்கள்.உறவினர் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள்…
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலினரிடம் கவனமாக பழகுங்கள்..அதாவது ஆன்களாக இருப்பின் பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை..எதையும் உடனே செய்து முடிக்கும் அவசரம் உங்களின் கூட பிறந்தது..பொறுமையும்,விடா முயற்சியும் வெற்றியை தரும்…அம்பாள் சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி பரணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடவும்…
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகன் அருள் பெற்றவர்கள்….பலருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள்…27 அல்லது 108 பேர்க்கு முருகன் சன்னதியில் அன்னதானம் செய்தால் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்..மலைமேல் இருக்கும் வெற்றிவேலனை வழிபடுங்கள்..பழனி,திருத்தணி,மருதமலை,திருப்பரங்குன் றம் போன்ற முருகன் ஆலயங்களில் ஒன்றில் வழிபடலாம்…சனி பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால்; பிரச்சினை இல்லை..
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தன்னம்பிக்கையால் உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பணம்- அந்தஸ்தை அள்ளித் தருவதாக அமையும்.
(ஸர்வ லோகங்களுக்கும் குருவாய் இருப்பவரே! ஸம்ஸாரம் எனும் நோய்க்கு மருந்தாக அமைந்தவரே! ஸகல வித்யைகளுக்கும் உறைவிடமாய் திகழ்பவரான தக்ஷிணாமூர்த்தியே உம்மை பணிகிறேன்)
நிகழும் நந்தன வருடம் வைகாசி மாதம் 4-ஆம் தேதி (17.5.12), வியாழக்கிழமை கிருஷ்ணபட்சத்து துவாதசி திதியில், ரேவதி நட்சத்திரம் ஆயுஷ்மான் நாமயோகம், கரசை நாமகரணம் ஜீவனுள்ள சித்த யோகத்தில், சந்திரன் ஹோரையில்- பஞ்சபட்சியில், மயில் வலுவிழந்த நேரத்தில், சூரிய உதயம் பெயர்ச்சி நாழிகை 31.1-க்கு, மாலை 6:18-மணிக்கு சர வீடான மேஷத்தில் இருந்து ஸ்திர வீடான ரிஷபத்தில் நுழைகிறார் குரு பகவான். கல்வி, ஞானம், யோகம், தன்னடக்கம், ஒழுக்கம் மற்றும் பல உயரிய குணங்களுக்கெல்லாம் உரிய கிரகமான குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை ரிஷப ராசியில் அமர்ந்து ஆட்சி செலுத்துவார்.
மேஷம்
பாரம்பரியத்தை மதிப்பவர் நீங்கள். இதுவரை உங்களுக்கு ஜென்ம குருவாக இருந்து பலன் தந்த குரு பகவான், 17.5.12 அன்று உங்கள் ராசியை விட்டு வெளியேறுகிறார்; 28.5.13 வரை தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்ந்து யோகப் பலன்களை தரப் போகிறார். எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மனப் போராட்டங்கள் விலகும். வீண் சந்தேகத்தால் பிரிந்தவர்களும் ஒன்றுசேர்வர். பணபலம் கூடும்.
குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். தள்ளிப்போன திருமணம் கூடிவரும். விசேஷங்களால் வீடு களைகட்டும். கடன்பட்டாவது சொந்த வீடு வாங்க நினைப்பீர்கள். உங்களின் கனவு நனவாகும். தேக ஆரோக்கியம் மேம்படும். உடன் பிறந்தவர்களுடன் மோதல்கள் விலகும். வங்கியில் அடமானம் வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். குரு உங்களின் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வழக்கில் இருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும். குரு 8-வது வீட்டைப் பார்ப்பதால், வராது என்றிருந்த பணம் வந்து சேரும். திட்டமிட்டபடி அயல் நாட்டு பயணங்கள் கூடிவரும். 10-வது வீட்டையும் பார்ப்பதால் புது வேலை அமையும். நாடாளுபவர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். கௌரவப் பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையுடன் நெருக்கமாவர். பதவி கிடைக்கும்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் குரு பயணிக்கிறார். குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் விலகும். பிள்ளைகளை, அவர்கள் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்தில் சேர்ப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் சுகாதிபதி சந்திரனின் ரோஹிணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். வீட்டு ப்ளான் அப்ரூவலாகும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால், சிறு சிறு விபத்துகள் நேரிடலாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வேலை அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சகோதர வகையில் உதவியுண்டு. சகோதரிக்கு திருமணம் முடியும். வீட்டு மனை வாங்குவீர்கள். ஆனால் கொஞ்சம் அலைச்சலும், செலவுகளும் வந்துபோகும்.
வியாபாரத்தில் புது முதலீடுகள் செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். புது ஒப்பந்தங் கள் கையெழுத்தாகும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். கெமிக்கல், கமிஷன், உணவு விடுதி, ஃபைனான்ஸ் வகைகளால் லாபம் உண்டு. விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவர். உத்தியோகத்தில், குறை கூறிக் கொண்டிருந்த மேலதிகாரி, இனி தணிந்து போவார்; அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். உங்களுக்கும் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயரும். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, தோலில் அலர்ஜி ஆகியன நீங்கும். தடைப்பட்ட கல்யாணம் முடியும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பார்கள். விளையாட்டுப் போட்டியில் பதக்கம் உண்டு. சிலர், உயர்கல்விக்காக அயல்நாடு செல்வார்கள். கலைஞர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். அரசு உங்களைக் கௌரவிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆற்றின் ஓரத்தில் உள்ள சிவன் ஆலயம் சென்று உங்கள் நட்சத்திரம் வரும் நாளில் சிவனுக்கு 5 விதமான அபிஷேகம் செய்தால் சொந்த வீடு அமையும்..எவ்வளவு நாள் தடையான கல்யாண தோசமும் நீங்கும்.தொழில் அமையும்…கோபம்,பிடிவ்பாதத்தை விடுங்கள்.உறவினர் நண்பர்களிடம் அன்பாக பழகுங்கள்…
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பாலினரிடம் கவனமாக பழகுங்கள்..அதாவது ஆன்களாக இருப்பின் பெண்கள் விசயத்தில் எச்சரிக்கை தேவை..எதையும் உடனே செய்து முடிக்கும் அவசரம் உங்களின் கூட பிறந்தது..பொறுமையும்,விடா முயற்சியும் வெற்றியை தரும்…அம்பாள் சன்னதியில் 27 நெய் தீபம் ஏற்றி பரணி நட்சத்திரம் வரும் நாளில் வழிபடவும்…
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முருகன் அருள் பெற்றவர்கள்….பலருக்கும் நன்மை செய்யக்கூடியவர்கள்…27 அல்லது 108 பேர்க்கு முருகன் சன்னதியில் அன்னதானம் செய்தால் உங்கள் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்..மலைமேல் இருக்கும் வெற்றிவேலனை வழிபடுங்கள்..பழனி,திருத்தணி,மருதமலை,திருப்பரங்குன் றம் போன்ற முருகன் ஆலயங்களில் ஒன்றில் வழிபடலாம்…சனி பெயர்ச்சியும் சாதகமாக இருப்பதால்; பிரச்சினை இல்லை..
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, தன்னம்பிக்கையால் உங்களைச் சாதிக்க வைப்பதுடன், பணம்- அந்தஸ்தை அள்ளித் தருவதாக அமையும்.
- ரிஷபம்
விடாமுயற்சியால் வெற்றி பெறுபவர் நீங்கள். 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள்
தேவையில்லை. எனினும் பொறுப்புகளும் வேலைச் சுமையும் கூடத்தான் செய்யும்.
எவருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, பணம்-நகை இரவல் தருவதோ வேண்டாம்.
சிலநேரம் பெரிய நோய்கள் இருப்பது போன்ற பயம் வந்துபோகும். அசைவ, கார
உணவுகளைக் குறையுங்கள். வீண் செலவுகளையும் தவிர்க்கவும்.
குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் பிடிவாதம் குறையும்.
நல்ல வேலை கிடைக்கும். குரு உங்களின் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் தம்பதிக்கு
இடையே ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.
அயல்நாட்டில் இருக்கும் உறவினர் - நண்பர்களின் உதவி கிடைக்கும். அதிகாரப் பதவியி
ல் இருப்பவர் அறிமுகமாவார். உங்களின் பாக்கிய வீடான 9-ஆம் வீட்டை குரு பார்ப்பதால்,
ஓரளவு வருமானம் உயரும். வட்டிக் கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். தந்தைவழிச்
சொத்துகள் வந்து சேரும். பயணங்கள் சாதகமாகும். அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில்
சிக்கிக் கொள்ளாதீர்கள். புதிய பதவிகளும் கிடைக்கலாம்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் சுகாதிபதியான சூரியனின் கார்த்திகை
சாதக மாகும். எனினும் இந்த காலகட்டத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு காய்ச்சல், சளித் தொந்தரவு, ஏமாற்றங்கள், சிறு சிறு
விபத்துகள் வந்து நீங்கும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள்
ஆடை- ஆபரணம் சேரும். இளைய சகோதர வகையில் நல்லது நடக்கும்.
சகோதரிக்கு திருமணம் கூடி வரும். முக்கியப் பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
ஆனால் ரோஹிணி நட்சத்திரக்காரர்களுக்கு ஆரோக்கியக் குறைவு, சிறு விபத்து, செலவுகள்
, தம்பதிக்கு இடையே பிரிவு வந்து போகும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
முன்கோபத்தால் நல்ல நட்பை இழக்க நேரிடலாம்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் சப்தம-விரயாதிபதியான செவ்வாயின்
நீங்கும். பிள்ளைகளின் பள்ளி-கல்லூரி சேர்க்கை நல்லவிதமாக முடியும். எனினும் மிருக
சீரிட நட்சத்திரக்காரர்கள் கவனமுடன் செயல்படவும்.
வியாபாரத்தில், சந்தை நுணுக்கங்களை அறிந்து பெரிய முதலீடு செய்வீர்கள்.
முதலீடு செய்ய வேண்டாம். அக்கம்பக்கத்துக் கடைக்காரர்களைப் பகைக்க
வேண்டாம். மருந்து, ஹோட்டல், துணி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
பங்குதாரர்களுடனான மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும்.
மேலதிகாரி ஆதரவாக இருப்பார். பதவி உயர்வுக்காக தேர்வு எழுதி வெற்றி
பெறுவீர்கள். சம்பளம் கூடும். ஆனாலும் மறைமுக எதிர்ப்பும் இடமாற்றமும்
உண்டு. கணினித் துறையினருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.
கன்னிப் பெண்களே! பெற்றோரின் ஆலோசனைப்படி செயல்படுங்கள். வருட
மத்தியில் திருமணம் கூடிவரும். மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தவும்.
விளையாட்டில் பரிசு பெறுவீர்கள். கலைஞர்களுக்கு, அயல்நாட்டுத் தொடர்புடைய
நிறுவனங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
திருப்பதி,ஒப்பிலியப்பன் கோயில்,திருச்செந்தூர் போன்ற தலங்களில் ஏதேனும்,
கார்த்திகை,மிருகசிரீடம் நட்சத்திரத்தை சார்ந்தவர்கள் திருச்செந்தூர் முருகனையும்,
ரோகிணியில் பிறந்தவர்கள் திருப்பதியும் சென்று வருவது நல்ல பலன் தரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எதிர்நீச்சல் போடும் வல்லமையைத் தருவதுடன்,
மிதுனம்
தீவிரமான யோசனையும் மிதமான செயல்பாடும் உங்கள் பலம். 17.5.12 முதல் 28.5.13
வரை விரய வீட்டுக்குள் சென்று பலன் தரப் போகிறார் குரு. உங்களின் ராசிக்கு
பாதகாதிபதியாக குரு வருவதால்... 12-ல் மறைந்தாலும் அதிக பாதிப்புகள் தராமல்
நல்லதையே செய்வார். உங்கள் யோகாதிபதி சுக்கிரனின் வீட்டில் குரு அமர்வதால்,
உங்களின் வளர்ச்சி பெரிதாக தடைபடாது. எனினும் சிக்கனம் அவசியம்.
பெரிய விஷயங்களில் பெரியவர்களைக் கலந்து முடிவெடுக்கவும். சில காரியங்கள்
அந்நியர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வேலைச்சுமை
அதிகரிக்கும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் ஆகும். வங்கிக் கடன் கிட்டும். குரு உங்கள்
சுகஸ்தானத்தைப் பார்ப்பதால், தாயாருடன் மனஸ்தாபம் நீங்கும். அவர் வழி சொத்துகள்
வந்துசேரும். புறநகர் மனையை விற்றுவிட்டு, வேறு நல்ல இடத்தில் வீடு வாங்குவீர்கள்.
உங்களின் கூடா பழக்கவழக்கம் குறையும். குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக
எதிரிகளை இனம் காண்பீர்கள். சிலநேரம் எதிரிகளாலும் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள்
சாதகமாகும். கை - கால், இடுப்பு வலி நீங்கும். வழக்கு சாதகமாகும். குரு 8-ஆம்
வீட்டைப் பார்ப்பதால், வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும். வெளி மாநிலத்தினர்,
வெளிநாட்டினரால் உதவியுண்டு. எனினும் புதியவர் களை நம்பி பெரிய முடிவுகள்
எடுக்கவேண்டாம். தள்ளிப்போன அரசு காரியங்கள் உடனே முடியும். அரசியல்வாதிகள்,
தலைமையைப் பகைக்க வேண்டாம். புது பதவிக்கு தாமதமாக தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் தைரிய ஸ்தானாதிபதி சூரியனின் கார்த் திகை
திருமணம் கூடி வரும். பயணங்கள், செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆசைப்பட்ட
கல்வி நிறுவனத்தில் அவர்களைச் சேர்ப்பீர்கள்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் தனாதிபதி சந்திரனின்
வரும். குழந்தை பாக்கியம் கிட்டும். இனிய பேச்சால் சாதிப்பீர்கள்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால்
குறுக்கே நிற்க வேண்டாம். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் சஷ்டம-லாபாதிபதியான செவ்வாயின் மிருகசீரிட
ஏற்படலாம். புறநகரில் மனை அமையும்.
வியாபாரத்தில், புது யுக்திகளால் லாபம் ஈட்டுவீர்கள். கமிஷன், ஏஜென்ஸி மூலம் பணம்
ஏஜென்ஸிகளை எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். இரும்பு, கெமிக்கல்
வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களைப் பகைக்காதீர்கள். உத்தியோகத்தில்,
வேலை அதிகரிக்கும். அதிகாரிகளிடம் நெருக்கமும் வேண்டாம் பகையும் வேண்டாம்.
இடமாற்றம் உண்டு. பதவி உயர்வுக்கு உங்களின் பெயர் பரிசீலிக்கப்படும்.
முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை. கணினித் துறையினருக்கு
வேலைப் பளு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் வேலை, படிப்பு காரணமாக பெற்றோரைப்
பிரிய நேரிடும். மாணவர்கள் அலட்சியத்தைத் தவிர்க்கவும். கலைஞர்களின்
படைப்புகளுக்கு பாராட்டுகள் குவியும்.
மிருகசிரீடம்,திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் வண்டி வாகன்ங்களில் செல்கையில்
ஏற்படலாம்..ஏமாறாமல் இருக்க வேண்டிய காலம்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நம்பியவர்களால் ஏமாற்றம் உண்டகும்
தேவை…தேவையில்லாத விசயத்தில் தலையிட்டு வம்பில் சிக்கிக் கொள்ளாதீர்கள்...
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி கடின உழைப்பையும் புதிய அனுபவங்களைப்
கடகம்
அதிரடி முடிவுகளால் சுற்றத்தாரை அசத்துவீர்கள். குரு பகவான் 17.5.12 முதல்
வருவீர்கள். வரவேண்டிய பணம் தக்க நேரத்தில் வந்து சேரும். பழைய கடனை
பைசல் செய்ய வழி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். தம்பதிக்கு
இடையே அந்நியோன்யம் பிறக்கும். இளைய சகோதரியின் தடைப்பட்ட
திருமணம் சிறப்பாக முடியும். வி.ஐ.பி-களுடன் நெருக்கம் ஆவீர்கள். லோன்
மூலம் புது வாகனம் வாங்குவீர்கள். முன்பணம் கொடுத்து வைத்திருந்த சொத்துக்கு,
மீதிப் பணத்தையும் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். மூத்த சகோதரர் உற்ற
துணையாக இருப்பார். ஷேர் மூலம் பணம் வரும்.
உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சோர்வு, விரக்தி விலகும். கடின
பெற, வங்கிக் கடன் கிடைக்கும். மதிப்பு கூடும். உங்களின் 3-ஆம் வீட்டை குரு
பார்ப்பதால், இளைய சகோதர வகையில் இருந்த கசப்பு உணர்வு நீங்கும். குரு 5-
ஆம் வீட்டைப் பார்ப்பதால், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
பிள்ளைகளின் திருமணத்தை சிறப்பாக முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப்
பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வெகுநாட்களாகச் செல்ல நினைத்த
புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த
செல்வாக்கை மீண்டும் பெறுவர். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை
ஒப்படைக்கும்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த்திகை
பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. சிலருக்கு அரசு
வேலை கிடைக்கும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள் ராசிநாதனான
வருமானம் உயரும். அயல்நாடு செல்வீர்கள். பெரிய பதவி மற்றும் வீடு-
மனை அமையும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
புகழுக்கு களங்கம் விளைவிக்க சிலர் முயற்சிப்பர். முன்கோபத்தால்
நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடலாம். திருமணம் கூடி வரும்.
வருமானம் உயரும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின்
பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்துப் பிரச்னை சுமுகமாகும். வழக்கில்
நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகளால் புகழடைவீர்கள்.
வியாபாரத்தில் தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். புதிய முதலீடுகளால்
பாக்கி வசூலாகும். உணவு, இரும்பு, துணி, வாகனம், புரோக்கரேஜ்
வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர் களிடையே கருத்துவேறுபாடுகள்
மறையும். உத்தியோகத்தில், உங்களுக்கு எதிரான மேலதிகாரி மாற்றப்படுவார்.
பதவி- சம்பள உயர்வு உண்டு. வேலை குறையும். தலைமைப் பொறுப்பு தேடி வரும்.
கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து அதிக சம்பளத்துடன்
கூடிய அழைப்பு வரும்.
கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் கூடிவரும்; மனதுக்கேற்ற மணாளன் அமைவார்.
இடம் கிடைக்கும். கலைஞர்களுக்கு, புது வாய்ப்புகள் தேடி வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி பண வரவு, வெற்றி, பதவிகள் மூலம்
சிம்மம்
தன் கையே தனக்குதவி என்பதில் நம்பிக்கை கொண்டவர் நீங்கள். குரு
தரப்போகிறார். குரு உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில்
தெளிவு பிறக்கும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். பணம் வரும். கொடுக்கல்
வாங்கல் திருப்தியாக முடியும். உங்களின் சுக வீடான 4-ஆம் வீட்டை குரு
பார்ப்பதால், தாயாரின் உடல்நிலை நலமுறும். அவர் வழி உறவினரால் ஆதாயம்
உண்டு. வீட்டு லோன் கிடைக்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குரு உங்களின் 6-ஆம்
வீட்டைப் பார்ப்பதால், பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். வழக்கு
சாதகமாகும்.
உங்கள் ராசிக்கு 10-ஆம் வீட்டில் ஒரு வருடம் முழுக்க குரு தொடர்வதால்,
தடுமாறுவீர்கள். வழக்கை நினைத்து நிம்மதி இழப்பீர்கள். பிள்ளைகளின் உயர்
கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். கல்யாணமும் இழுபறியாகி முடியும்.
குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்குவீர்கள்.
அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஜாமீன் கையெழுத்திடுவதையும்
தவிர்க்கவும். அயல்நாட்டில் இருக்கும் உறவினர்-நண்பர்களால் ஆதாயம் உண்டு.
அரசியல்வாதிகளுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் வந்து போகும்;
சேமிப்புகளைக் கரைக்காதீர்கள்.
குரு பகவானின் சஞ்சாரம்...
17.5.12 முதல் 29.6.12 வரை உங்கள் ராசிநாதனான சூரியனின் கார்த்திகை
பெரிய பொறுப்புகள் தேடி வரும். வீடு மனை வாங்குவீர்கள். ஷேர் மூலம் பணம்
வரும். நிர்வாகத்திறன் கூடும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் விரய
அடிக்கடி பதற்றப்படுவீர்கள். கோபம், சந்தேகத்தைத் தவிர்க்கவும். செலவுகள்
அதிகரிக்கும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
விலகிச் சென்ற நண்பர்கள், உறவினர்கள் விரும்பி வந்து பேசுவர்.
வேலை கிடைக்கும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் மிருக
ஒன்று சேர்வர். சொத்து வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். சகோதரர்கள்
உங்களைப் புரிந்துகொள்வர்.
வியாபாரத்தில், சந்தை நிலவரம் அறிந்து சரக்குகளைக் கொள்முதல் செய்வது நல்லது.
ரியல் எஸ்டேட், கெமிக்கல், கமிஷன், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால்
லாபம் உண்டு. பங்குதாரர் வளைந்துகொடுப்பார். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
எதிர்பாராத லாபமும் கிடைக்கும். 10-ல் குரு அமர்வதால் உத்தி யோகத்தில் வேலை
அதிகரிக்கும். யூனியன் விஷயங்களில் அதிக ஈடுபாடு வேண்டாம். முன்பிருந்த
அதிகாரிகள், ஊழியர்கள் செய்த தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க நேரிடும்.
அநாவசிய லீவு, அலுவலக விஷயங்களை வெளியில் பேசுவது வேண்டாம்.
இடமாற்றம் வரும். கணினித் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் வரக்கூடும்.
கன்னிப் பெண்களுக்கு அயல்நாடு சென்று உயர்கல்வி பெற வாய்ப்பு உண்டு.
நல்ல நட்பு சூழலை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. கலைஞர்கள்,
விமர்சனத்தையும் தாண்டி முன்னேறுவர்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வாழ்வின் நெளிவுசுளிவுகளை
கன்னி
வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். குரு பகவான் 17.5.12
வாழ்வில் உற்சாகம் கூடும். இனி எல்லாம் நலமே. எதிபார்த்த தொகை கைக்கு வரும்.
பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர். சாந்தமாகப் பேசி சாதிப்பீர்கள். விலையுயர்ந்த
ஆபரணங்கள் வாங்குவீர்கள். அடகில் இருந்த பத்திரத்தை மீட்பீர்கள். குழந்தை
பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தந்தை வழியிலிருந்த
மனக் கசப்புகள் நீங்கும். நிம்மதியான உறக்கம் வாய்க்கும்.
குரு 5-ஆம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துவண்டிருந்த உங்கள்
குடும்பத்தில் கலகலப்பு கூடும். வட்டிக் கடனையும் கொஞ்சம் கொஞ்சமாக
அடைப்பீர்கள். எடுத்த காரியங்களில், முதல் முயற்சியே வெற்றிதான். வாகன
வசதி பெருகும். குலதெய்வ பிரார்த்தனை நிறைவேறும். உங்களால்
பயனடைந்தவர்கள், இப்போது உங்களுக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகள்,
வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமையுடன் நெருக்கம் ஆவீர்கள்.
மகான்களின் சந்திப்பு உண்டு.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் விரயாதிபதி சூரியனின் கார்த்திகை
பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். பிள்ளைகளை அவர்கள்
விருப்பப் பட்ட பாடப்பிரிவில்- நிறுவனத்தில் சேர்ப்பீர்கள்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் லாபாதிபதி
மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விசேஷங்களால் வீடு களைகட்டும்.
வீட்டு லோன் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வழக்குகள் சாதகமாகும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
சிறு விபத்துகள் வந்து நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். மூத்த சகோதரரால்
அலைச்சல் உண்டு. பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் திருதிய அட்டமாதிபதியான செவ்வாயின்
அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.
சித்திரை நட்சத்திரக் காரர்களுக்கு உஷ்ணத்தால் உடல்நலக் குறைவும், சிறு
விபத்தும் வந்து நீங்கும். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். பெரிய முதலீடுகளால்
புதியவர்களை பணியில் அமர்த்துவீர்கள். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், உணவு,
எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டட உதிரிப் பாகங்களால் ஆதாயம் உண்டு.
பங்குதாரர்களுடன் கருத்துமோதல்கள் நீங்கும். சொந்த இடத்துக்கு கடையை
மாற்றுவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரி உங்களின் திறமையை அங்கீகரிப்பார்.
பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள்
தேடி வரும். புது சலுகைகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்ட திருமணம் கூடிவரும். தகுந்த வேலையும்
மதிப்பெண்களுடன் உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். கலைஞர்களுக்கு,
பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி வாழ்வில் வசந்தத்தை வாரி வழங்குவதுடன்,துலாம்
8-வது வீட்டில் சென்று மறைகிறார். குரு 8-ல் நின்றால் வீண்பழி, அவமானம்
தர்மம் தவறாதவர் நீங்கள். 17.5.12 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிக்கு
வருமே... என அச்சப்படாதீர்கள். குரு உங்களின் பிரபல யோகாதிபதியான
சந்திரனின் நட்சத்திரத் திலேயே அதிக நாட்கள் செல்வதால், அதாவது 30.6.12
முதல் 27.4.13 வரை சாதக மாக சஞ்சரிப்பதால் நல்லதே நடக்கும்.
சுக்கிரனின் ராசியில் பிறந்த உங்களுக்கு கடன், சத்துரு, அலைச்சலைத்
வகையில் நல்லதே.ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். சுற்றியுள்ளவர்களின்
சுயரூபத்தை அறிவீர்கள். கோபம் குறையும். தம்பதிக்கு இடையே பனிப்போர்
விலகும். யதார்த்தமாக முடிவுகள் எடுப்பீர்கள். நட்பு வேறு, பணம் வேறு என்பதை
உணர்வீர்கள். சேமிக்கும் எண்ணம் எழும். வழக்கு சாதகமாகும். பகைமை
பாராட்டியவர்களும் வலிய வந்து உறவாடுவர். குரு 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால்
குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பேச்சில் தடுமாற்றம் நீங்கும். எதிர்பார்த்த தொகை
வந்து சேரும். மனைவி வழி சொந்தங்களால் எழுந்த சங்கடங்கள் தீரும். வேலைகள்
பூர்த்தியாகும். பூர்வீகச் சொத்தை மாற்றி அமைப்பீர்கள். குரு உங்கள் சுக
ஸ்தானத்தைப் பார்ப்பதால் சோர்வு, அலைச்சல், டென்ஷன் விலகும். அம்மா
வழிச் சொத்து கைக்கு வரும். சிலர் வீடு மாறுவீர்கள். குரு 12-ஆம் வீட்டைப்
பார்ப்பதால் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகளுக்கு
பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. பதவி வந்து சேரும்.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பாதகாதிபதியான சூரியனின் கார்த்திகை
வீண் பழி, மூத்த சகோதரர் வகையில் மனவருத்தம் எழலாம். வாகனத்தில் அதிக
வேகம் வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்க்கவும். அரசு, வழக்கு
சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின் ஜீவனாதிபதி
உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. வீண்பழி விலகும். வீடு- மனை அமையும்.
விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். மகளுக்குத் திருமணம் முடியும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
பெரிய முடிவுகள் எடுப்பதோ, ஜாமீன் போடுவதோ வேண்டாம். பண வரவு
அதிகரிக்கும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் தன-சப்தமாதிபதியான செவ்வாயின்
இருக்கும். புது சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு
மாறுவீர்கள்.
வியாபாரத்தில், பற்று - வரவு உயரும். விளம்பர யுக்திகளால்
அரசுக்குச் செலுத்த வேண்டி யவற்றை முறையே செலுத்திவிடுங்கள்.
பங்குதாரர்களுடன் குழப்பங்கள் நீங்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள்
வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில், திறமைக்கு
அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். புது வேலைக்கு
மாறும்போது யோசித்துச் செயல்படுங்கள். கணினித் துறை யினருக்கு, புது
சலுகைகள் கிடைக்கும். கன்னிப்பெண்கள் மேற்கல்வியில் கவனம் செலுத்தவும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம்
செலுத்துவது நல்லது. விளையாட்டில் வெற்றியுண்டு. கலைஞர்களுக்கு ஒரு புறம்
விமர்சனம் குவிந்தாலும் மறுபுறம் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி திட்டமிடுதலாலும், யதார்த்தமான
விருச்சிகம்
எந்த வேலையும் உடனே முடிக்க ஆசைப்படுபவர் நீங்கள். குரு பகவான் 17.5.12
தன பூர்வ புண்ணியாதிபதியான குரு பகவான் வலுவடைவதால் வருமானம் உயரும்
. நிம்மதி நிலைக்கும்; பேச்சில் கனிவு கூடும். வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும்.
தன்னம்பிக்கையால் சாதிப்பீர்கள். நாடாளுவோரும் அதிகாரப் பதவியில்
இருப்பவர்களும் தாமாக முன்வந்து உதவுவார்கள். கௌரவம் கூடும்.
பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவர். திருமணம் முடியும். அதிக சம்பளத்துடன்
நல்ல வேலையில் அமர்வீர்கள். பிரிந்து போன உங்கள் பிள்ளைகள் திரும்பி
வருவார்கள்.
குரு பகவான் உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால், முகமும் அகமும் மலரும்.
ஒன்றுசேர்வர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வங்கிக் கடனுதவியுடன்
சொந்த வீடு வாங்குவீர்கள். வெளி மாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று
வருவீர்கள். இழந்த பதவியை மீண்டும் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும்.
உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், பதவி - பட்டம் பெறுவீர்கள்.
ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். உங்களால் பயன்
அடைந்தவர்கள், உங்களுக்கு உதவ முன்வருவர். குரு லாப வீட்டைப் பார்ப்பதால்
தொட்டது துலங்கும். மூத்த சகோதரரால் ஆதாயம் உண்டு. இளைய
சகோதரர்களுடன் மனத்தாங்கல் நீங்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு
நெருக்கமாவர்.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் ஜீவனாதிபதியான சூரியனின் கார்த்திகை
வழக்கு சாதகமாகும். திருமணம் கூடி வரும். வீடு, மனை வாங்க உதவிகள் கிடைக்கும்.
வி.ஐ.பி-களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின்
அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். நிரந்தர வருமானத்துக்கு வழி
தேடுவீர்கள்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவ
சொந்த வாகனத்தில் இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். முயற்சிகள்
பலிதமாகும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிட
ராஜ தந்திரத்தால் வெற்றியடைவீர்கள். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடனுதவி கிடைக்கும். புது வாடிக்கையாளர்
கல்வி நிறுவனங்கள், வாகன உதிரிப் பாகங்களால் லாபம் அடைவீர்கள்.
கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய
ஏஜென்ஸி எடுப்பீர்கள். பழைய பாக்கிகள் வந்து சேரும். உத்தியோகத்தில்,
மேலதிகாரிக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த பதவி- சம்பள உயர்வு கிடைக்கும்.
அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும்
கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கோலாகலமாக முடியும். சிலர், உயர்கல்வியை
பெருகும். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும். கலைஞர்களுக்கு, நல்ல நிறுவனத்தில்
வாய்ப்பு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புகழின் உச்சிக்கு உங்களைக் கொண்டுதனுசு
வரை 6-வது வீட்டில் அமர்ந்து பலன் தருவார். சகட குருவாச்சே... சங்கடங்கள்
பொறுமையால் புகழ் பெறுபவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13
நேருமே என்று கலங்க வேண்டாம். குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால்,
பேச்சில் கம்பீரமும், பண வரவும் உண்டு. வழக்கு வெற்றி பெறும். குடும்பத்தார்
உங்களது ஆலோசனையை ஏற்று நடப்பர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
வீண் ஆடம்பரம் வேண்டாம். கணவன்-மனைவிக்கு இடையே ஆரோக்கியமான
விவாதங்கள் மட்டுமே வந்துபோகும். தாம்பத்தியம் இனிக்கும்.
குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வேலை கிடைக்கும். சொந்த ஊரில் செல்வாக்கு
குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
தள்ளிப்போன உங்கள் மகளின் கல்யாணத்தை வி.ஐ.பி-கள் முன்னிலையில்
நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவார்கள். சிலர், வேறு
கட்சிக்கு மாறுவார்கள். உங்கள் ராசி நாதனான குரு 6-ஆம் வீட்டில் அமர்வதால்
அடிக்கடி உடல்நிலை பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல தோன்றும்.
செலவுகள் அதிகமாகும். உறவினரை பகைக்க வேண்டாம். அதேபோல், நெருங்கிய
நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் புகழுக்கு
களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கலாம்! காசோலை கொடுக்கும்போது
கவனம் தேவை. வீட்டை இடித்து மாற்றுவீர்கள். எவருக்கும் ஜாமீன் போடவேண்டாம்.
அம்மாவின் உடல்நிலை பாதிக்கும்; கருத்துமோதல் வரும். கூடா
பழக்கவழக்கங்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் பாக்யாதிபதி சூரியனின் கார்த்திகை
உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வழக்கு சாதகமாகும்.
வேலை கிடைக்கும். திருமணம், சீமந்தம் என வீடு களைகட்டும்.
30.6.12 முதல் 9.10.12 மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின்
அலைச்சல், செலவுகள் அதிகமாகும். சிறு விபத்து வந்து போகும். வழக்கில்
அலட்சியம் வேண்டாம்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
பிரபலங்களால் ஆதாயம் அடைவீர்கள். இடவசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.
வேலை கிடைக்கும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் பூர்வ புண்ணிய விரயாதிபதியான
கிடைக் கும். மகளுக்கு திருமணம் முடியும். வீடு மனை வாங்குவீர்கள். கௌரவம்
கூடும்.
வியாபாரத்தில், வருடத்தின் பிற்பகுதியில் புதிய முதலீடுகள் செய்யலாம். போட்டி
பளத்துடன் கூடிய பதவி உயர்வு உண்டு. வெளிநாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களில்
இருந்து உங்களுக்கு அழைப்பு வரும். கணினித் துறையினர் உற்சாகத்துடன்
காணப்படுவர். வேலைப்பளுவும் உண்டு. கன்னிப் பெண்களுக்கு, மனதுக்கு இனிய
மணமகன் அமைவார். தாயாருடன் கருத்துவேறுபாடு விலகும். மாதவிடாய்க்
கோளாறு, தலைவலி, கண் எரிச்சல் நீங்கும். மாணவர்களே! நினைவுத்திறனை
அதிகப்படுத்த கீரை வகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்களுக்கு,
வெளிநாட்டு நிறுவனங்கள் வாய்ப்பளிக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அடுத்த முயற்சிகளால் பெரும் வெற்றிகளைப்மகரம்
வீட்டில் நுழைந்து அள்ளிக் கொடுக்கப் போகிறார். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை
மனசாட்சியை மதிப்பவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை 5-ஆம்
இல்லாமல் தவித்த தம்பதிக்கு, அழகான பிள்ளை பிறக்கும். அம்மாவின் உடல்நிலை
மேம்படும். சொந்த வீடு இருந்தும் வாடகை வீட்டில் வசித்த நிலை மாறும்.
ஆரோக்கியம் மேம்படும். குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் முகமும்
அகமும் மலரும். சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உங்களின்
அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள்.
குலதெய்வ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.
குரு உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து
இருப்பவர்கள் உதவுவர். 11-வது வீட்டை குரு பார்ப்பதால் மூத்த சகோதரர்,
சகோதரிகளுடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். வழக்கு சாதகமாகும்.
மனைவிக்கு விலையுயர்ந்த ஆடை-ஆபரணம் வாங்கித் தருவீர்கள். பழைய
கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். வேலையில்லாமல்
தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள்
மீண்டும் பதவி கிடைக்கப் பெறுவர்; கோஷ்டி பூசலில் தலையிடாமல் இருப்பது நல்லது.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை
தந்தை வழி உறவினர் வீட்டு விஷேசங்களை எடுத்து நடத்துவீர்கள். எனினும் சிறு
சிறு விபத்துகள் வந்து போகும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம்.
30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின்
செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். சொத்து வாங்குவீர்கள்.
மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவி வழி உறவினருடன் இருந்து வந்த
மனக்கசப்பு நீங்கும். வாகனம் அமையும். வசதியான வீட்டிற்கு இடம் மாறுவீர்கள்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவ தால்,
ஈடுபடுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் தோன்றுவர்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் சுக லாபாதிபதியான செவ்வாயின்
வாகனம், சொத்து அமையும். வி.ஐ.பி-கள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள்.
வியாபாரத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். கடனை பைசல் செய்யும் அளவுக்கு
ரியல் எஸ்டேட், கன்ஷக்சன், கமிஷன் வகைகளால் லாபம் உண்டு. வி.ஐ.பி-கள்
பங்குதாரர்களாவார்கள். சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
உத்தியோகம்- உயரதிகாரிகள் மீதான வெறுப்பு நீங்கும். இடமாற்றம் கிடைத்து
குடும்பத்துடன் ஒன்றுசேர்வீர்கள். கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள்.
பதவி உயர்வு தேடி வரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை
கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு தடைப்பட்ட கல்யாணம் கூடிவரும். நல்ல
வேலையும் கிடைக்கும். மாணவர்கள் கடினமான பாடங்களிலும் அதிக மதிப்பெண்
பெறுவார்கள். கலைஞர்களின் படைப்புகள் தடையின்றி வெளியாகும்.
நாடாளுபவர்களின் கரங்களால் பரிசு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை விஸ்வரூபம் எடுக்க வைப்பதுடன்
எல்லாவற்றிலும் வெற்றி பெற வைப்பதாக அமையும்.
கும்பம்
எப்போதும் நீங்கள் நியாயத்தின் பக்கம்தான்! குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13
சேமிப்புகள் கரையும். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் எழலாம். உணர்ச்சிவசப்
படாமல், அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள்
அதிகரிக்கும். இரவு நேர தூர பயணங்களைத் தவிர்க்கவும். காலில் அடிபட வாய்ப்பு
உண்டு. நீர், நெருப்பு மற்றும் மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். மற்றவர்களை
நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். வீடு- மனை வாங்கும்போது தாய்
பத்திரத்தை சரிபார்க்கவும். பிரச்னைகளை பேசித் தீர்க்கப் பாருங்கள்.
குரு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தங்க
சாதகமாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். சொத்து வழக்குகள் சாதகமாகும். மகள்
கல்யாணம் திடீரென ஏற்பாடாகும். உயர் கல்வி - வேலையின் நிமித்தம் பிள்ளைகள்
உங்களைப் பிரியலாம். குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால், மதிப்பு உயரும். வேலை
இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பெரிய பதவிகள் வாய்க்கும். குரு 12-ஆம்
வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். உணவு விஷயங்களில்
கட்டுப்பாடு தேவை. பால்ய நண்பர்களால் ஏமாற்றங்களைச் சந்திக்க நேரிடும்.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் சப்தமாதிபதி சூரியனின் கார்த்திகை
அவர் வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கும். அரசு காரியங்களில் அலட்சியம்
வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் பகை வந்து நீங்கும்.
30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்கள்
செலவுகள் கூடும். சிறு விபத்துகளும் நிகழலாம். பயணங்கள், வேலைச்சுமை
அதிகரிக்கும். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வழக்கால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.
கடனை நினைத்து அவ்வப்போது அச்சம் எழும். மெடிக்ளைம் எடுத்துக்கொள்ளுங்கள்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம்
வேலைகள் முடியும். சிலர் வீடு மாறுவர். கல்யாணப் பேச்சுவார்த்தை கூடி வரும்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்கள் தைரிய ஜீவனாதிபதியான செவ்வாயின்
உண்டு. சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். கடையை வேறு
அதை முடித்துக்கொடுக்க பணம் இல்லாத நிலை உருவாகும். வாடிக்கையாளர்களை
அதிகப்படுத்த சில சலுகைகளை அறிவிப்பீர்கள். கமிஷன், எண்ணெய் வகைகள், உணவு,
கட்டிட உதிரிப் பாகங்கள், கெமிக்கல், பர்னிச்சர், பழைய இரும்பு, பிளாஸ்டிக்
வகைகளால் ஆதாயமுண்டு. பங்குதாரர்களிடம் வளைந்துகொடுத்துப் போகவும்.
உத்தியோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரியிடம் மனஸ்தாபம் வெடிக்கும். பணியில் திடீர் இடமாற்றம் உண்டு. குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித்
துறையினருக்கு வேலையில் திருப்தியில்லாமல் போகும்.
கன்னிப் பெண்கள் பெற்றோர் ஆலோசனையின்றி பெரிய முடிவுகள் எடுக்க
கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தடைப்பட்டு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சகிப்புத்தன்மையாலும், விட்டுக்
மீனம்
கொள்கைப் பிடிப்புள்ளவர் நீங்கள். குரு பகவான் 17.5.12 முதல் 28.5.13 வரை
யோகாதிபதியுமான சந்திரனின் சாரத்தில் ஏறக்குறைய 10 மாதங்கள் வரை குரு
செல்வதாலும், தன-பாக்கியாதிபதியான செவ்வாயின் சாரத்தில் ஒரு மாதம்
செல்வதாலும் உங்களின் வளர்ச்சி குறைவுபடாது.
எனினும் உங்கள் ராசிநாதனான குரு 3-ல் மறைவதால், புதிய முயற்சிகளுக்கு
நீங்களே முடிக்கவும். வாய்வு கோளாறால் நெஞ்சு வலிக்கும்; அச்சப்பட வேண்டாம்.
கொழுப்புச் சத்துள்ள பதார்த்தங்களைத் தவிர்க்கவும். எவருக்கும் கியாரண்டி
கையெழுத்துப் போட வேண்டாம். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுமுன்
யோசித்துச் செயல்படவும். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும்.
லாகிரி வஸ்துகளை, தவறான நட்புகளைத் தவிர்க்கவும். தம்பதிக்கு இடையே
சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். கடன் வாங்குவது வேண்டாம். வாகனத்தை
இயக்கும்போது கவனம் தேவை. உங்களின் 7-வது வீட்டை குரு பார்ப்பதால்,
உங்கள் உள்மனது சொல்வதைக் கேட்டு நடப்பீர்கள். குரு 9-வது வீட்டைப்
பார்ப்பதால் பண வரவு உண்டு. பழைய கடன் பைசலாகும். தந்தையுடன்
மனக்கசப்புகள் நீங்கும். மகனின் உயர் கல்விக்காக அதிகம் செலவு செய்ய
நேரிடும். மகளுக்கு நல்ல கணவன் வாய்ப்பான். குரு 11-வது வீட்டைப்
பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள்.
மூத்த சகோதரர் உதவுவார். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாகும்.
குரு பகவானின் சஞ்சாரம்:
17.5.12 முதல் 29.6.12 வரை உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை
கோபத்தைத் தவிர்க்கவும், நல்லது. அரசு விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
30.6.12 முதல் 9.10.12 வரை மற்றும் 6.2.13 முதல் 27.4.13 வரை உங்களின்
பிள்ளை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். வேலை கிடைக்கும்.
பிரபலங்களால் ஆதாயம் உண்டு. பணப் புழக்கம் அதிகரிக்கும்.
10.10.12 முதல் 5.2.13 வரை ரோஹிணி நட்சத்திரத்திலேயே குரு வக்ரம் அடைவதால்,
படிப்பு, வேலைக்காக பிள்ளைகள் உங்களைப் பிரிவர்.
28.4.13 முதல் 28.5.13 வரை உங்களின் தன-பாக்கியாதிபதியான செவ்வாயின்
ஓரளவு பணம் வரும். உடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்பு நீங்கும். பூர்வீகச்
சொத்து கைக்கு வரும். பழைய நண்பர்களால் ஆதாயமுண்டு.
வியாபாரத்தில், வருங்காலச் சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு
பிரச்னைகள் எழலாம். ஸ்டேஷனரி, பப்ளிகேஷன், கல்வி, கன்சல்டன்ஸி, விடுதிகள்,
கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில், மேலதிகாரியுடன்
வீண் விவாதங்கள் எழும். எனினும் முக்கியப் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பர்.
சிலருக்கு இடமாற்றம் உண்டு. சிலர், அடிப்படை உரிமை வேண்டி நீதிமன்றம் செல்ல
நேரிடும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும். அடிக்கடி விடுப்பு
எடுக்க வேண்டாம். கன்னிப் பெண்களின் புது முயற்சிகள் வெற்றி பெறும். திருமணத்
தடை நீங்கும். மாணவர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்துவது மிக அவசியம்.
கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்துவது சிறப்பு.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி தெய்வ பலத்தாலும், கடின உழைப்பாலும்
=======================================================
T.PUGALENTHY-THURAINEELAVANAI-06
=======================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக