வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2013/09/13

பொதுக் கூட்டம் 14.09.2013 அன்று காலை 09.30 மணிக்கு ....

 அனைத்து துறைநீலாவணை பொது மக்களுக்கும் ஓர் முக்கிய அறிவித்தல்

எமது கிராம கண்ணகி அம்மன் ஆலய முக்கிய பிரசினையான மரபு ரீதியான நிருவாக கட்டமைப்பை இல்லாமல் செய்து துறைநீலாவணை பொதுமக்கள் அனைவரும் அங்கம் வகிக்கக் கூடிய புதிய நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்துவது சம்மந்தமான முக்கிய பொதுக் கூட்டம் 14.09.2013 அன்று காலை 09.30 மணிக்கு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் பிரதேச செயலாளரின் பங்கு பற்றலுடன் நடை பெறவுள்ளது.