அனைத்து துறைநீலாவணை பொது மக்களுக்கும் ஓர் முக்கிய அறிவித்தல்
எமது கிராம கண்ணகி அம்மன் ஆலய முக்கிய பிரசினையான மரபு ரீதியான நிருவாக கட்டமைப்பை இல்லாமல் செய்து துறைநீலாவணை பொதுமக்கள் அனைவரும் அங்கம் வகிக்கக் கூடிய புதிய நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்துவது சம்மந்தமான முக்கிய பொதுக் கூட்டம் 14.09.2013 அன்று காலை 09.30 மணிக்கு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் பிரதேச செயலாளரின் பங்கு பற்றலுடன் நடை பெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தீர்மானமே எதிர் காலத்தில் கண்ணகியம்மன் ஆலய யாப்பினை வரைவதற்கும் அடிப்படையாக அமையவிருக்கின்றது.அனவே துறைநீலாவணை பொதுமக்கள் அனைவரும் நாளை என்ன வேலை இருந்தாலும் அவற்றை கை விட்டு கட்டாயம் இந்த கூட்டத்துக்கு வருகை தர வேண்டும் என மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நமது கிராமத்தை விட்டு வெளிக்கிராமத்தில் இல்லற பந்தத்தின் மூலம் இணைந்து கொண்ட வர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
இந்த செய்தியை படிப்பவர்கள் யாவரும் இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்தவும் .
சமூகப் புரட்சி ஒன்றுக்காக நாம் அனைவரும் நாளை ஒன்று கூடுவோம் .
நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வ..
எமது கிராம கண்ணகி அம்மன் ஆலய முக்கிய பிரசினையான மரபு ரீதியான நிருவாக கட்டமைப்பை இல்லாமல் செய்து துறைநீலாவணை பொதுமக்கள் அனைவரும் அங்கம் வகிக்கக் கூடிய புதிய நிருவாக கட்டமைப்பை ஏற்படுத்துவது சம்மந்தமான முக்கிய பொதுக் கூட்டம் 14.09.2013 அன்று காலை 09.30 மணிக்கு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் பிரதேச செயலாளரின் பங்கு பற்றலுடன் நடை பெறவுள்ளது.
இந்தக் கூட்டத் தீர்மானமே எதிர் காலத்தில் கண்ணகியம்மன் ஆலய யாப்பினை வரைவதற்கும் அடிப்படையாக அமையவிருக்கின்றது.அனவே துறைநீலாவணை பொதுமக்கள் அனைவரும் நாளை என்ன வேலை இருந்தாலும் அவற்றை கை விட்டு கட்டாயம் இந்த கூட்டத்துக்கு வருகை தர வேண்டும் என மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நமது கிராமத்தை விட்டு வெளிக்கிராமத்தில் இல்லற பந்தத்தின் மூலம் இணைந்து கொண்ட வர்களும் இக் கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
இந்த செய்தியை படிப்பவர்கள் யாவரும் இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் தெரியப்படுத்தவும் .
சமூகப் புரட்சி ஒன்றுக்காக நாம் அனைவரும் நாளை ஒன்று கூடுவோம் .
நாம் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவரும் தாழ்வ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக