துறைநீலாவணை கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது .பலர் இடம் பெயர்ந்து உள்ளனர் . இவர்களுக்கான உதவிகளை அரச அதிகாரிகள் விரைந்து செய்யுமாறு தாழ்மையுடன் கிராம மக்கள் சார்பாக வேண்டுகின்றேன்.வெளி நாடுகளில் இருக்கும் நண்பர்களே 09-01-2011 அன்று எமது பகுதியில் ஆர்பட்ட வெள்ள பெருக்கால் கண்ணகை அம்மன் கோவில் சின்ன பிள்ளையார் கோவில் மாரியம்மன் கோவில் என்பவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . முடிந்தால் உங்கள் உதவிக்கரங்களை நீட்டுங்கள் -நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக