துறைநீலாவணை பொது நூலகத்தில் இருந்த பெறுமதியான புத்தகங்கள்
தற்போது ஆர்படட வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளது .மேலும் பல புத்தகங்கள் நூலகரின் சாமர்த்தியத்தால் காப்பற்றப்பட்டுள்ளது. புதிய புத்தகங்களை வசதி படைத்தவர்களிடம் இருந்து நூலகம் எதிர் பார்கிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக