வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/01/21

நூலகத்தில் இருந்த பெறுமதியான புத்தகங்கள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளது



துறைநீலாவணை  பொது  நூலகத்தில்  இருந்த பெறுமதியான  புத்தகங்கள்

  தற்போது ஆர்படட வெள்ளத்தினால்  அடித்து  செல்லப்பட்டுள்ளது .மேலும்  பல புத்தகங்கள்  நூலகரின்  சாமர்த்தியத்தால்  காப்பற்றப்பட்டுள்ளது. புதிய புத்தகங்களை  வசதி படைத்தவர்களிடம்  இருந்து நூலகம் எதிர் பார்கிறது .

கருத்துகள் இல்லை: