வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/02/02

வெள்ள நிவாரணம்

DSC_3628  சென்ற வாரம் பெய்த கடும் மழையினால் ஆர்பாட்ட வெள்ளத்தினால் பாதிககப்பட்ட துறைநீலாவணை   மக்களுக்கு ஒப்பர் சிலோன் என்ற அரச சார்பற்ற நிறுவனம்  அண்மையில் நிவாரணம் வழங்கியது .  நிவாரணப் பொதி ஒன்றின் பெறுமதி 3500/=  ரூபாவுக்கு  
மேல் இருக்கும் .அரிசி ,பருப்பு .சீனி .மா . கருவாடு .குடிநீர் ,பால்மா முதலான பொருட்கள் அப் பொதியில் காணப்பட்டன . கிராம  சேவை உத்தியோகத்தர்கள் நலன் விரும்பிகள் முதலானோரின் ஒத்துஉழைப்புடன் சம்மந்தப்பட்ட  நிறுவன அதிகாரிகள்  திருப்தியான  முறையில்  இவ்  நிவாரணப்பொருட்களை வழங்கினர்  .

குறிப்பிட்ட அரச சார்பற்ற நிறுவனத்துக்கு பொது மக்கள் நன்றிகளை தெரிவித்தனர் .

படங்களும் தகவலும்  ;-  துறைநீலாவணை முகுந்தன். 










THURAINEELAVANAI

கருத்துகள் இல்லை: