வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/02/02

மழையே !! உனக்கு கண் இல்லையா ?

மட்டக்களப்பு  அம்பாறை  மாவட்டம்  அடங்கலாக  கிழக்கு மாகாணம்  மீண்டும்   அடை மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது .வெள்ளத்தின்  மட்டம்  உயர்ந்ததால்  இக்கிநியாகல             ( சேனநாயக்க சமுத்திரத்தின்) வான் கதவுகள் 07  இல்  06  தற்பொழுது  திறக்கப்பட்டு 
பெருமளவான  நீர்  வெளிஎர்ரப்பட்டு   கொண்டிருப்ப்பதால் துறைநீலாவணை  அடங்கலாக அயல்  கிராமங்கள்  பலவும்  வெள்ளத்தால்  பாதிக்கப்படவுள்ளது. விவசாயிகள்  தங்களது  வேளாண்மை பயிர்  செய்கையை  முற்றாக   இழக்க  உள்ளனர் . இக்கிநியாகல  வான் கதவுகள்  கடந்த 30  வருடங்களின் பின் இப்போதுதான்  திறக்கப்படுகின்றது .






கருத்துகள் இல்லை: