மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் அடங்கலாக கிழக்கு மாகாணம் மீண்டும் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது .வெள்ளத்தின் மட்டம் உயர்ந்ததால் இக்கிநியாகல ( சேனநாயக்க சமுத்திரத்தின்) வான் கதவுகள் 07 இல் 06 தற்பொழுது திறக்கப்பட்டு
பெருமளவான நீர் வெளிஎர்ரப்பட்டு கொண்டிருப்ப்பதால் துறைநீலாவணை அடங்கலாக அயல் கிராமங்கள் பலவும் வெள்ளத்தால் பாதிக்கப்படவுள்ளது. விவசாயிகள் தங்களது வேளாண்மை பயிர் செய்கையை முற்றாக இழக்க உள்ளனர் . இக்கிநியாகல வான் கதவுகள் கடந்த 30 வருடங்களின் பின் இப்போதுதான் திறக்கப்படுகின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக