வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/01/23

மட்டக்களப்பு பெரியகல்லாறு கடலாட்சி அம்மன் ஆலயத்தில் திருட்டு

 பெரியகல்லாறு  கடலாட்சி அம்மன்  ஆலயம்  உடைக்கப்பட்டு  இன்று அதிகாலை  கொள்ளையிடப்பட்டுள்ளது .பெறுமதி மிக்க சிலைகள் திருடப்பட்டுள்ளன.இது சம்மந்தமாக களுவான்சிகுடி  போலீசில்  முறையிடப்பட்டுள்ளது .
சென்ற வருடம் சுனாமியால் சிதைவுட்ற  இவ் ஆலயம் திருத்தப்பட்டு கும்பாவிசேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
 ஆலயத்தில் திருட்டு  

கருத்துகள் இல்லை: