பெரியகல்லாறு கடலாட்சி அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு இன்று அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது .பெறுமதி மிக்க சிலைகள் திருடப்பட்டுள்ளன.இது சம்மந்தமாக களுவான்சிகுடி போலீசில் முறையிடப்பட்டுள்ளது .
சென்ற வருடம் சுனாமியால் சிதைவுட்ற இவ் ஆலயம் திருத்தப்பட்டு கும்பாவிசேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஆலயத்தில் திருட்டு
சென்ற வருடம் சுனாமியால் சிதைவுட்ற இவ் ஆலயம் திருத்தப்பட்டு கும்பாவிசேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
ஆலயத்தில் திருட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக