துறைநீலாவணை கிராமத்துக்குள் நுழையும் பிரதான வீதியை மருதமுனை முஸ்லிம் சகோதரர்கள் குப்பைகூடையாக பாவிக்கின்றனர்.இவர்களது அநாகரியமான செயலினால் எமது கிராம மக்கள் தினமும் பிரயாணம் செய்யும் போது துர்நாற்ற ம் காரணமாக பெரிதும் பாதிக்கின்றனர்.
இவ் வலைப்பூ இன்ப துன்ப நிகழ்வுகள் செய்திகள் என பலவிடயங்கள் தொகுக்கப்படும் துறைநீலாவணையின் தகவல் பெட்டகமாக செயற்படும் .
வாழ்க்கை
கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!
2011/02/27
துர்நாற்றமான பாதையில் நாம் பயணிக்கின்றோம்
2011/02/25
BA August - 2010 Results have been released on 25.02.2011. To view 2010 இல் நடைபெற்ற பேராதனை பல்கலைகழக BA வெளிவாரி பரீட்சை முடிவுகள்
2010 இல் நடைபெற்ற பேராதனை பல்கலைகழக BA வெளிவாரி பரீட்சை முடிவுகளுக்கு இங்கே கிளிக் பண்ணுங்க http://www.pdn.ac.lk/cdce/
T.PUGALENTHY
T.PUGALENTHY
2011/02/02
மழையே !! உனக்கு கண் இல்லையா ?
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் அடங்கலாக கிழக்கு மாகாணம் மீண்டும் அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளது .வெள்ளத்தின் மட்டம் உயர்ந்ததால் இக்கிநியாகல ( சேனநாயக்க சமுத்திரத்தின்) வான் கதவுகள் 07 இல் 06 தற்பொழுது திறக்கப்பட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)