வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/02/27

துர்நாற்றமான பாதையில் நாம் பயணிக்கின்றோம்

துறைநீலாவணை கிராமத்துக்குள்  நுழையும் பிரதான வீதியை  மருதமுனை முஸ்லிம்  சகோதரர்கள்  குப்பைகூடையாக பாவிக்கின்றனர்.இவர்களது  அநாகரியமான செயலினால்  எமது  கிராம மக்கள் தினமும் பிரயாணம்  செய்யும் போது துர்நாற்ற ம் காரணமாக பெரிதும் பாதிக்கின்றனர்.

2011/02/25

BA August - 2010 Results have been released on 25.02.2011. To view 2010 இல் நடைபெற்ற பேராதனை பல்கலைகழக BA வெளிவாரி பரீட்சை முடிவுகள்

2010  இல் நடைபெற்ற  பேராதனை பல்கலைகழக BA வெளிவாரி  பரீட்சை முடிவுகளுக்கு  இங்கே  கிளிக்  பண்ணுங்க    http://www.pdn.ac.lk/cdce/

T.PUGALENTHY

2011/02/02

மழையே !! உனக்கு கண் இல்லையா ?

மட்டக்களப்பு  அம்பாறை  மாவட்டம்  அடங்கலாக  கிழக்கு மாகாணம்  மீண்டும்   அடை மழையால்  பாதிக்கப்பட்டுள்ளது .வெள்ளத்தின்  மட்டம்  உயர்ந்ததால்  இக்கிநியாகல             ( சேனநாயக்க சமுத்திரத்தின்) வான் கதவுகள் 07  இல்  06  தற்பொழுது  திறக்கப்பட்டு 

வெள்ள நிவாரணம்

DSC_3628  சென்ற வாரம் பெய்த கடும் மழையினால் ஆர்பாட்ட வெள்ளத்தினால் பாதிககப்பட்ட துறைநீலாவணை   மக்களுக்கு ஒப்பர் சிலோன் என்ற அரச சார்பற்ற நிறுவனம்  அண்மையில் நிவாரணம் வழங்கியது .  நிவாரணப் பொதி ஒன்றின் பெறுமதி 3500/=  ரூபாவுக்கு