வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/02/27

துர்நாற்றமான பாதையில் நாம் பயணிக்கின்றோம்

துறைநீலாவணை கிராமத்துக்குள்  நுழையும் பிரதான வீதியை  மருதமுனை முஸ்லிம்  சகோதரர்கள்  குப்பைகூடையாக பாவிக்கின்றனர்.இவர்களது  அநாகரியமான செயலினால்  எமது  கிராம மக்கள் தினமும் பிரயாணம்  செய்யும் போது துர்நாற்ற ம் காரணமாக பெரிதும் பாதிக்கின்றனர்.
இது சம்மந்தமாக சொல்ல வேண்டிய அதிகாரிகளிடம்   சொல்லியாச்சு .ஆனால்  இதுவரைக்கும்  நல்ல தீர்வுதான்  கிடைக்கவில்லை .சம்மந்தப்பட்ட  அதிகாரிகள்  உரிய நடவடிக்கை  எடுக்க தவறினால்  பிட்டும்  தேங்காய் பூவுமாக  இருக்கும்  இரு சமூகங்களுக்கும் இடையில் பிளவுகள் ஏற்பட  வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது .

படமும் தகவலும் துறைநீலாவணை தே. முகுந்தன்