துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உட்சவ பெருவிழா எதிர்வரும் 02 -07 -2011 அன்று திருக்கதவு திறப்புடன் ஆரம்பமாகி 08 -07 -2011 சக்கரை அமுதுடன் இவ்வருட உட்சவப் பெருவிழா இனிதே நிறைவு பெறவுள்ளது .
இவ் வலைப்பூ இன்ப துன்ப நிகழ்வுகள் செய்திகள் என பலவிடயங்கள் தொகுக்கப்படும் துறைநீலாவணையின் தகவல் பெட்டகமாக செயற்படும் .
வாழ்க்கை
கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!
2011/06/28
2011/06/18
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)