மேற்படி ஆலய நிருவாக கட்டமைப்பு முரண்பாடு சம்மந்தமான வழக்கு மற்றும் அதன் தீர்ப்பு பற்றி ஊழியக் காணி முகாமைகளால் மக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்கில் துண்டு பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது .அதனை துறைநீலாவணை இணையத்தின் வாசகர்களுக்காக தருகின்றோம்.
நீதி மன்ற தீர்ப்பினை சற்றும் மதிக்காமல் ஒரு குழுவினரால் அடாவடித்தனமாக இவ் வருட மண்டூர் முருகன் ஆலய உற்சவம் நடைபெறுவதாக மேற்படி துண்டு பிரசுரம் சுட்டிக் காட்டுகின்றது .
நீதி மன்ற தீர்ப்பினை சற்றும் மதிக்காமல் ஒரு குழுவினரால் அடாவடித்தனமாக இவ் வருட மண்டூர் முருகன் ஆலய உற்சவம் நடைபெறுவதாக மேற்படி துண்டு பிரசுரம் சுட்டிக் காட்டுகின்றது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக