வாழ்க்கை

கருவறையை விட்டுக் கீழே இறங்கி கல்லறையை நோக்கிச் செல்லும் தூரம் தான் வாழ்க்கை!

2011/01/27

கணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்

சாதரணமாக ஒரு கணணி இயங்கும் வேளையில் அதன் BIOS இல் உள்ள BIOS SETUP இல் FIRST BOOT DEVICE ஆக Hard Disk ஐ தெரிவு செய்திருத்தல் வேண்டும். ஏனெனில் சாதாரணமாக கணணி ஒன்று இயங்குகின்றவேளை கணணி இயங்குவதற்குத் தேவையான இயங்குதளமானது(Operating System) அதன் வன்தட்டில் (Hard Disk) இருந்தே தொழிற்படுகின்றது.
இயங்குதளமானது(Operating System) கணனியில் பதியப்படும் போது பொதுவாக அது CD / DVD இல் இருந்தே பதியப்படுகின்றது. எனவே நாம் முதலில் BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக CD/DVD ROM ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.

2011/01/23

மட்டக்களப்பு பெரியகல்லாறு கடலாட்சி அம்மன் ஆலயத்தில் திருட்டு

 பெரியகல்லாறு  கடலாட்சி அம்மன்  ஆலயம்  உடைக்கப்பட்டு  இன்று அதிகாலை  கொள்ளையிடப்பட்டுள்ளது .பெறுமதி மிக்க சிலைகள் திருடப்பட்டுள்ளன.இது சம்மந்தமாக களுவான்சிகுடி  போலீசில்  முறையிடப்பட்டுள்ளது .

2011/01/22

பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் உண்மையா?


பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையதே.
இவையெல்லாம் படிப்பறிவில்லாத பழைய கிராமங்களில் நடைமுறையிலிருந்த வழக்கங்கள். தற்போது இந்த வழக்கங்கள் வெகுவாகக் குறைந்து போய்விட்டது. இருப்பினும் ஒரு சிலரிடம் இந்த வழக்கம் இருக்கத்தான் செய்கிறது.
இந்த ஒரு சிலருக்கு உள் மனத்தில் மற்றவர்களது கவனத்தைக் கவர வேண்டுமென்கிற ஒரு ஆசை இருக்கும். இதனை டிப்ரசிவ் சைக்கோசிஸ் (Depressive psychosis) என்று சொல்வார்கள். மேலும் பெண்களுக்கு சமுதாயக் கட்டுப்பாடுகளால், உள் மனதில் சில அடக்கி வைக்கப்பட்ட ஆசைகள் இருக்கும். இவையே பின்னர் அடக்க இயலாமல் வெளிக் கிளம்பும் போது ஹிஸ்டீரியா எனும் நோயாக மாறுகிறது.
இந்த நோயுடையவர்கள்தான் பேய் பிடிப்பதும், சாமி ஆடுவதும் போன்ற செயல்களில் இறங்குகின்றனர்.

2011/01/21

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

நூலகத்தில் இருந்த பெறுமதியான புத்தகங்கள் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்டுள்ளது



துறைநீலாவணை  பொது  நூலகத்தில்  இருந்த பெறுமதியான  புத்தகங்கள்

துறைநீலாவணை யில் வெள்ளப்பெருக்கு

துறைநீலாவணை கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது .பலர் இடம் பெயர்ந்து உள்ளனர் . இவர்களுக்கான உதவிகளை அரச அதிகாரிகள் விரைந்து செய்யுமாறு தாழ்மையுடன் கிராம மக்கள் சார்பாக